இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Samsung அறிமுகம் செய்யும் Galaxy Tab A

படம்
மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் Galaxy Tab A எனும் புத்தம் புதிய டேப்லட்டினை(Tablet) அறிமுகம் செய்துள்ளது. முதன் முதலாக ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லட் WiFi மற்றும் LTE வலையமைப்பினைக் கொண்ட இரு பதிப்புக்களாகக் கிடைக்கின்றன. இவற்றில் WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 299 பவுண்ட்ஸ் ஆகவும், LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 349 பவுண்ட்ஸ்களாகும். மேலும் 9.7 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM மற்றும் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன. இவை தவிர 5 மெகாபிக்சல்களை(5 Megapixel) உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை(2 Megapixel) உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்

படம்
ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட ஆப்பிளின் ஐபோன் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகமாகும். மைக்ரோசாப்ட் நோக்கியாவை விட ஆப்பிள் 7 மடங்கு அதிக போன்களை விற்றுள்ளது. 2011 ஆம் நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 74.5 மில்லியன் ஐபோன்களை விற்றுளது. இது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு செலுத்தியதை விட 20 மில்லியன் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் 178 பில்லியந் டாலர்களை கொண்டிருப்பதால், ஐபிஎம் நிறுவனத்தை அதன் சந்

பேஸ்புக்கில் உங்கள் பேஜ்க்கு அதிக லைக்ஸ் வேண்டுமா..?

படம்
இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பலரும், தங்களக்கென தனி பக்கமாக உருவாக்கி கொள்கின்றனர். சிலர் அந்த பக்கத்தை வியாபர ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பேஸ்புக் பேஜ் நடத்துபவர்கள் தங்களது பேஜ்க்கு அதிக லைக்ஸ் எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்.. 1. உங்களது மின்னஞ்சலில் இருக்கும் கான்டாக்ட்களுக்கு அழைப்பு விடுக்கலாம். 2.பேஸ்புக்கில் இருக்கும் உங்களது நட்பு வட்டாரங்களை லைக் செய்ய அழைக்கலாம். 3.அவ்வப்போது சிறிய போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கலாம். 4.நீங்கள் பணியாற்றும் தகவலை பேஸ்புக்கில் குறிப்பிடும் போது அங்கு உங்களின் பேஸ்புக் பக்கத்தில் பணியாற்றுவதாக குறிப்பிடுங்கள். 5.உங்களது தகவல்களை மற்றவர்கள் படிக்கும் முன் உங்களது பக்கத்திற்கு லைக் செய்யும் படி செய்யலாம். 6.நீங்கள் நடத்தும் பேஜ் சம்பந்தப்பட்ட மற்ற பேஸ்புக் பேஜ்களுக்கும் நீங்கள் லைக் செய்யலாம். 7.உங்களது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தகவல்களை கொடுத்தால் தானாக லைக்ஸ் அதிகரிக்கும். 8.மக்களை உங்களது பேஜ்க்கு லைக் செய்ய அழைக்க வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் உங்களது பேஸ்புக் பக்கத்தை லின்க் செய்ய

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

படம்
ஸ்மார்ட்போனில் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆன்டிராய்டில் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது.  கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு கருவியில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்....   அப்டேட் ஆன்டிராய்டில் டேட்டா அழிந்த பின் அதில் எவ்வித டேட்டாக்களையும் ஆட் செய்தல் மற்றும் டெலீட் செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன ஆன்டிராய்டு தகவல்களை மீட்கவே முடியாது. ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது ஆன்டிராய்டு கருவி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். யுஎஸ்பி டீபக்கிங் ஆன்டிராய்டு கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் யுஎஸ்பி டீபக்கிங்கை எனேபிள் செய்ய வேண்டும். ஸ்கேன் யுஎஸ்பி டீபக்கிங் எனேபிள் செய்த பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். கான்டாக்ட் ஆன்டிராய்டு டேட்டா ரிக்க

உங்களது ஆன்டிராய்டு போன்களில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி..?

படம்
ஸ்மார்ட்போனில் தினந்தோரும் பல புகைப்படங்களை எடுக்கின்றீர்கள் அவற்றை கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று பாருங்கள். செயலி ஆன்டிராய்டு ஸ்மாரப்ட்போனில் பிக்பேக் “PicPac” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். புகைப்படம் இன்ஸ்டால் செய்த பின் புகைப்படங்களை உங்களது கருவியில் இருந்தும் எடுத்து கொள்ளலாம் அல்லது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் இருந்தும் பயன்படுத்தலாம். ஃப்ரேம் தேவையான புகைப்படங்களுக்கு ஏற்ற நேரத்தை செட் செய்ய வேண்டும், ஒரு புகைப்படத்திற்கு அதிக பட்சம் 10 நொடிகள் வரை செட் செய்ய முடியும். நெக்ஸ்ட் அடுத்து செயலியின் எடிட்டிங் ஸ்கிரீனில் இருக்கும் நெக்ஸ்ட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு பெயர் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ள முடியும். க்ரியேட் அடுத்து க்ரியேட் வீடியோ என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். நேரம் புகைப்படங்களுக்கு ஏற்ற நேரம் ஆகும், அதுவரை காத்திருக்க தான் வேண்டும். ஆடியோ அடுத்து வீடியோவிற்கு ஆடியோ சேர்க்க வே

புதிய மொழிகளை உள்ளடக்கிய ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது. 7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இதனை Mac OS X 10.9 இற்கு பிந்திய இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

திறன்பேசிகளை இனி வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்!

படம்
மார்ச் 9 – திறன்பேசிகள், ஐபேட் உள்ளிட்ட கையடக்கக் கருவிகளை பயன்படுத்தும் பொழுது நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விஷயம், அந்த கருவிகளின் மின் செறிவு (சார்ஜ்). முக்கியமான தருணங்களில் மின் செறிவு தீர்ந்து விட்டால், அந்த நேரத்தில் மின் செறிவூட்டி (சார்ஜர்) மற்றும் மின்சார வசதியை தேடி அலைய வேண்டி இருக்கும். இந்த பிரச்னை இந்த வருடத்துடன் காணமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. சூரிய சக்தி மூலம் மின் செறிவு பெறும் திறன்பேசிகள்  ஏதேனும்  கண்டறியப்பட்டுள்ளன வா? போன்ற கேள்விகள் எண்ணத் தோன்றும்.  ஆனால் இது கம்பியில்லா இணைப்பு (வயர்லெஸ்) செய்யும் மாயம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருந்த இடத்தில் இருந்தே நமது கருவிகளுக்கு மின் செறிவூட்டலாம். சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், திறன்பேசி உள்ளிட்ட கருவிகளை வயர்லெஸ் முறையில் மின் செறிவூட்டும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவற்றை பிரபல ஸ்வீடன் நிறுவனமான ஐகியா அறிமுகம் செய்துள்ளது.   இந்த நவீ

வாட்ஸ்அப்பில் குறுந்தகவல்களை பாதுகாப்பது எப்படி?

படம்
வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது. அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம். பாஸ்வேர்டு பாதுகாப்பு முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும். போட்டோரோல் ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்து வாட்ஸ்-அப் செயலியை டீசெலக்ட் செய்ய வேண்டும். ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது. மின்னஞ்சல் வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவேளை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும். ஏனைய மின்னஞ

ஃபேஸ்புக் வழங்கும் இலவச இணையதள சேவை!

படம்
ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அளிக்க உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்பட உள்ளது. இதன்படி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இலவச இணையதள வசதியை பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதே போன்ற இலவச சேவையை ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்குத் தருவது குறித்தும் பேசி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகில் 500 கோடி வாடிக்கையாளர்களை பெற இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி என்ற பிரமாண்ட திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஏற்கனவே ஆஃப்ரிக்க நாடுகளில் ஃபேஸ்புக் செயல்படுத்த தொடங்கிவிட்டது.

ஃபேஸ்புக் இலவச இணையதள வசதியின் எதிரொலி: குறைகிறது இணையதள கட்டணங்கள்!

படம்
ரிலையன்ஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து செல்ஃபோனில் இலவச இணைய தள வசதியை அறிவித்துள்ளதால், போட்டி காரணமாக இணைய தள கட்டணத்தை குறைக்க மற்ற தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அளிக்கவுள்ள இந்த சேவையை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பெற முடியும். தொடக்கத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போட்டியை சமாளிக்க இணைய தள இணைப்புக்கான டேட்டா கட்டணத்தை மற்ற தொலைபேசி நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என சந்தை ஆய்வு நிறுவனமான கேபிஎம்ஜியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதோடு குறிப்பிட்ட சில இணைய தளங்களை இலவசமாக பயன்படுத்தும் வசதியையும் அறிவிக்க தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

உங்கள் ஸ்மார்ட் போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா?

படம்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் பெரிய தலைவலியாக இருப்பது பேட்டரியில் உள்ள சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுவது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் ஸ்மார்ட் போனும் மிக முக்கியமானது என்ற சூழல் வந்துவிட்டது. பல வேலைகளையும் கையில் வைத்திருக்கும் சிறிய ஸ்மார்ட் போன் மூலம் எளிதில் முடித்து விடலாம் என்ற நிலை மாறிவிட்டது. ஆனால் ஸ்மார்போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்து விடுவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது? * இலவச செயலி மற்றும் சில விளையாட்டு ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது அதில் இடம் பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றது. இதனால் அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள். * சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து செயலிகளையும் ஆன் செய்து வைத்திருப்பர். இதனால் போனின் செயல்பாடு அதிகரித்து பேட்டரி தீரும். நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் செயலிகளை ஆஃப் செய்து வைக்க வேண்டும். * உங்களது இருப்பிடத்தில் சிக்னல் எப்படி இருக்கின்றது என்பதையும் பாருங்கள், குறைந்த சிகனல்

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

படம்
வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியும் வருகின்றது.  இனி வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்.. வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது. தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர். தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இல்லை

iOS மற்றும் Android சாதனங்களில் Microsoft’s Cortana

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேரக்டரை உள்ளடக்கிய அப்பிளிக்கேஷனே Cortana ஆகும். பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கக்கூடிய இந்த application இதுவரை Windows Phone இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை iPhone, iPad, ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்

படம்
அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. விண்டோஸ் 10-ன் மாதிரி பதிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும், விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கணனி மற்றும் செல்பேசிக்கான இந்த இயங்குதளத்தின் மாதிரி தோற்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் இயங்குதளமானது பெரும்பாலும், பணம் செலுத்தாமல் திருட்டு மென்பொருட்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாடு அறிமுகமானது!

படம்
தனித்த செயலியாக மட்டுமே இருந்து வந்த ‘பேஸ்புக் மெசஞ்ஜர்’ (Facebook Messenger)-ஐ, இனி பேஸ்புக் போன்று ‘உலாவியிலும்’ (Browser) பயன்படுத்த முடியும். அதாவது பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாட்டிற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ‘சேட்டிங்’ (Chatting)-ஐ பிரதானப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக், கால மாற்றத்தில் பல்வேறு கூடுதல் அம்சங்களையும் ஏற்றுக் கொண்டது.  விளம்பரங்கள், ‘டிரென்டிங் டேக்கள்’ (Trending Tags) போன்றவை பயனர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக அமைந்தன. இந்நிலையில் பேஸ்புக், மெசஞ்ஜர் பயன்பாட்டை கணினி தளத்திற்கும், திறன்பேசிகள் தளத்திற்கும் அறிமுகப்படுத்தியது. ஆனால், தனித்த செயலியாக இருக்கும் அதனை பதிவுறக்கம் செய்து பயன்படுத்த பெரும்பாலான பயனர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக பேஸ்புக், மெசஞ்ஜருக்கான இணைய பயன்பாட்டை அறிவித்துள்ளது. பேஸ்புக் போன்று பயனர்கள் இதனை எந்தவொரு உலாவியிலும் பயன்படுத்த முடியும். பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாட்டிற்கு பயனர்கள், Messenger.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெற வழிமுறைகள் !!

படம்
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில்  கிளிக்  செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அ

இனி பேஸ்புக் மூலம் பணம் அனுபலாம்

படம்
பேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதியை கோடக் மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் பெயர் கே பே .இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு நீங்கள் பணம் அனுபலாம். பொதுவாக நீங்கள் யாருக்காவது பணம்  அனுப்ப நினைத்தால் அவர்களுடைய வங்கி கணக்கு எண் IFSC ,வங்கியின் விலாசம் போன்றவை தேவைப்படும் ,ஆனால் கே பே மூலம் பணம் அனுப்பும் பொது இவையெல்லாம் தேவைபடாது.அது போல் இன்டர்நெட் பாங்கிங் ,டெபிட் கார்டு போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை .பிறகு எப்படி பண பரிவர்த்தனை நடைபெறுகிறது   பண பரிவர்த்தனை செய்யும் முறை 1. முதலில் கே பே தளத்திற்கு சென்று பேஸ்புக் மூலம் இணைந்து கொள்ளுங்கள் 2. இணையும் போது உங்கள் வங்கியின் தகவல்களை கொடுக்கவேண்டும் 3. பிறகு பணம் அனுப்ப வேண்டிய பேஸ்புக் நண்பரின் பெயரை கிளிக் செய்து ரூபாய் 2500 குள் பணம் அனுப்பிகொள்ளலாம் 4. ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் அனுப்பும் போதும் உங்களுடைய கடவுச்சொல் கேட்கப்படும்  இதன் மூலம் நீங்கள் 24 மணி நேரமும் நீங்கள் விரும்பும் பேஸ்புக் நண்பர

எம்முடன் தொலை தொடர்புகொள்பவரை கண்டுபிடித்துத் தரும் TRUECALLER இணையதளம்

படம்
எங்களுடன் சிலர்கள் தொடர்புகொள்வார்கள் அல்லது SMS பண்ணுவார்கள். ஆனால் அவர்கள் யார் என்று எமக்கு தெரியாமல் இருக்கும். இவ்வாறு பல பிரச்சினைகள் எமக்கு நேரிடும். இந்த நேரத்தில் நாம் தொலைபேசி நிறுவனத்தில் முறையிடுவோம். பின்பு சில காலங்களுக்கு பின்புதான் அந்நிறுவனம் எமக்கு அவர்கள் யார் என்று சொல்லும். தற்பொழுது அதற்கு மாற்றமாக ஒரு இலகுவான பாதையை எமக்கு TRUECALLER  எனும் இணையதளம் அறிமுகப்படித்தியுள்ளது. நீங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அங்கே பதிவதன் மூலம் அவரின் பெயரை கண்டறியலாம். இது அடிப்படையில் தொலைபேசிக்கான ஒரு மென்பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டது. சில இலக்கங்களை எமக்கு அது யாருடையது என்று எமக்கு கண்டுபிடித்துத் தராது. காரணம் அது புதிய இலக்கமாக இருக்கலாம். அல்லது பரவலான இலக்கமாக இல்லாமல் இருக்கலாம்.

இணையதளம் மூலமாக Whatsappஐ பார்க்க

படம்
ஆரம்பமாக Mobileஇல் உள்ள Whatsappக்குச் சென்று கீழே காட்டப்பட்டுள்ளவாறு அழுத்துங்கள். பின்பு அதிலே காணப்படும் Whatsapp Web என்பதை அழுத்துங்கள்.                                  பின் கீழ்க்கண்ட வாறு காணப்படும். பின்பு கீழ் காணும் இனையணதளத்திற்குச் செல்லுங்கள் www.web.whatsapp.com பின்பு whatsapp இல் உள்ள கெமரா மூலமாக அதை scane பண்ணுங்கள். இனி இலகுவாக உமது கணணியில் whatsapp ஐ பாவியுங்கள். உமது கணனியிலிருந்து வீடியோக்களை இமேஜ்களை upload பண்ணலாம். download பண்ணலாம்.

Software இன்றி Folder க்கு Lock பண்ண இலகு வழி.

படம்
நீங்கள் எங்கு Folder ஐ Lock பண்ண வேண்டுமோ அங்கு சென்று Right click பண்ணி அதில் உள்ள New தெரிவு செய்து New Text Document என்பதை Click பண்ணுங்கள். பின்பு அதில் கீழ் உள்ளதை Copy பண்ணி Paste பண்ணுங்கள். cls @ECHO OFF title techislam.com if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK if NOT EXIST MyFolder goto MD MyFolder :CONFIRM echo Are you sure to lock this folder? (Y/N) set/p “cho=>” if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren MyFolder “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” echo Folder locked goto End :UNLOCK echo Enter password to Unlock Your Secure Folder set/p “pass=>” if NOT %pass%== 123  goto FAIL attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” MyFolder echo

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

படம்
சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும். இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும் பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள் மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும் பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் cl

விரும்பிய மென்பொருளை System Tray இல் minimize பண்ணுவது எப்படி?

படம்
System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும் நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது System tray இல் Minimize ஆவதை நாம் அவதானித்திருப்போம். அதே போல நாம் விரும்பிய மென்பொருட்களை System tray இல் Minimize பண்ண முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். System tray இல் Minimize பண்ணுவதனால் Taskbar இல் இடம் மீதப்படுத்தப்படும் அது மட்டும் அல்லாது தனிப்பட்ட விடயங்களைப் பார்க்கும் போது வேறு யாரவது வந்தால் System tray இல் Minimize பண்ணினால் அவரால் கண்டுபிடிக்க இயலாது. இவ்வாறு பல நன்மைகள் உண்டு இனி எவ்வாறு System tray இல் Minimize பண்ணலாம் என்று பார்ப்போம் நாம் விருபிய Software களை System tray இல் Minimize பண்ணுவதற்கு உதவுவதுதான் TrayIt! என்ற இந்த மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருளாகும். கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download செய்த பின் மென்பொருளை Open பண்ணியதும் நமது கணணி

மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்

படம்
நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது. அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். அதன் முதல் பகுதியாக மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையை எவ்வாறு உங்கள் Blogger இல் காட்டுவது என்று பார்போம் உதாரணம் Total Posts: 29 Total Comments: 122 முதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும் அதில் Add a Gadget என்பதில் HTML / JavaScript என்பதை தெரிவு செய்யவும். பின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து அதில் Paste பண்ணி Save பண்ணவும். <script style="text/javascript"> function numberOfPosts(json) { document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>